Monday, September 12, 2011

காதல் செய்த பாவம் - I



1.ஆழமும் தெரியாத, அகலமும் தெரியாத கடல். காதல்...
2.கவிதை ஊற்றி வளர்த்த பூ, காதல்...
3.ஒவ்வொரு கவிதையும், காதலின் புது பிறப்பு....
4.என் குப்பைத்தொட்டி முழுவதும் கவிதை. காதல்...
5.இருவேறு துருவங்கள் மோதிக்கொள்ளும் இடம், காதல்...
6. காதலில் புதைந்த என் சொர்க்கம். காதல்...
7.காதல் புதைந்த கல்லறைத் தோட்டம், கவிதை காடு...
8.காதலி மாறலாம்..... காதல் மாறாது.
9.கடவுச் சொல்லில் புதைந்து காதல் வளர்கிறது....
10.காதல் எங்களை இணைத்தது..... 
11.காதல் ஒரு யுத்தம். தோற்றுப்போவது கோழைகளே...
12.காதலி - எனக்கு பிடித்த சர்வதிகாரி.... 
13.காதல் - விருப்பபட்டு ஏற்றுகொள்ளும் உயிகொல்லி நோய்...
14.காதல் இனிமையான வெறித்தனமும், கடுமையான மனநோயும் கொண்டது.... 
15.மறைக்கப்பட்ட அழகின்மீது தான் ஈர்ப்பு விசை மிக அதிகம்....
16.வேதனையில்லாமல் நீடிப்பது காதலில்லை...

###காதல் செய்த பாவம்###