1.முதலில் தாக்குபவன் இரண்டாவதாகச் சாவான்... டிக்கெட் கன்ஃபார்ம்.
2.தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும். கடவுளிடமில்லை, கூகுலிடம்...
3.சொந்த செலவில் சூன்யம், கோழிக்கு இரையாய் போட்ட சிக்கன் பிரியானி.
4.ஐம்புலன்கள அடக்குவதை விட, அடியில இருக்கற பூதத்த அடக்குவது மேல்.
5.சிங்கிள் டீக்கு ஆசைபட்டு சின்னபின்னமா அடிவாங்கறவன் தியாகியாகமாட்டான்.
6.பத்து போதனைகளை விட ஒத்த அடி சிறந்த பலனை தரும்.
7.சரக்கு போட்டா படுக்கற இடமெல்லாம் பஞ்சுமெத்தை.