1.வேர் பரப்பி வளராத மரமும், கற்றதை கற்றுகொடுக்காத நபரும்...ம்ம்ம் என்ன சொல்ல?
2.ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு. படிக்கட்டு ஏறிக்கொண்டேயிருந்தாள் வெற்றியென்னும் சிகரத்தை சீண்டிகூட பார்க்க முடியாது.
3.கசக்காத வேம்பு, சந்தேகிகாத பெண்னு இல்லவே இல்ல.சத்தியமா.
4.களை எடுக்காதா காடும், கத்துக்காத பாடும் உருப்படியானதே இல்ல....
5.வாய்வரை வந்தது வாந்தியா இருந்தாலும் சரி, வார்த்தையா இருந்தாலும் சரி, ஸ்டாப் பன்னாவோ, ஸ்டார்ட் பன்னாவோ யாருக்கும் நல்லதல்ல....
6.அதிக சிக்ஸர் அடிச்ச பெளலரும், அதிக விக்கெட் எடுத்த பேட்ஸ்மேனும் சிறந்த கிரிக்கெட்டரா வந்ததேயில்ல....