மூன்றாவது கண்
"என் மௌனத்தின் ஒளிக்கற்றை"
Wednesday, March 2, 2011
வடுக்கள்
மறக்க முடியாத முகங்களை
மறக்க துடிக்கும் போது
மறந்த போன நினைவுகள்
வாட்டி வதைக்கும் போது
வடுக்கள்கூட துளிர் விடும்
மீண்டும் வளர....
Newer Post
Older Post
Home