ஒரு நாள் மாலை நேரம், நண்பர் திரு.ஜித்தன்(எ)விக்னேஷ் என்பவருடன் ஹெய்தையில் உள்ள ஷில்பாராமம் (மாதிரி கலைக் கிராமம்) என்னும் இடத்திற்குச் சென்றோம். எங்கள் இருவருக்கும் "Photography"யில் ஆர்வக்கோளாறு அதிகம். அன்று மட்டும் சுட்டுத் தள்ளிய புகைப்படங்களின் எண்ணிக்கை அரை ஜீபிக்கு(.5 gb) மேல். அனைத்து புகைப்படங்களும் மிகவும் அருமையாகவும், மனதை கவரும்படியாக இருந்தது. இதில் ஒரு புகைப்படம் மட்டும் பாட்டுபட வைத்தது. உங்களுக்காக அப்புகைப்படமும்.....
என் மனதில் இசைத்தப் பாடலும்...
பாடல் வரிகள்
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன் (காதோரம்..)
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன் (நான் விரும்பும்..)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன் (காதோரம்..)
வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு (வானவில்லை..)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன் (காதோரம்..)
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன் (காதோரம்..)
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன் (நான் விரும்பும்..)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன் (காதோரம்..)
வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு (வானவில்லை..)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன் (காதோரம்..)