Saturday, October 8, 2011

காதல் செய்த பாவம் - II



1.எத்தனை முறை அடி வாங்கினாலும், இந்த இதயம் மட்டும் கேட்பதில்லை

2.ஒலிஒளியுமில்ல வரிவடிவம் காதல் கணங்கள்

3.விளையாட்டை தொடங்குவது காதல், முடிப்பது காதலர்கள்...

4.காதல் கனவு. மழைக்கால மண்குதிரை ஊர்கோலம்.... 

5.ஒவ்வொருமுறையும் தோல்வியடையும்போது காதல் உயிர் பெற்றுவிடுகிறது. காதலர்கள் உறங்கிவிடுகிறார்கள் நிரந்தரமாக...